alangaara vaasal

Wednesday, February 6, 2013

நாகூர் ஆண்டவர்களின் தோற்றம்

*இது மாணிக்கப்பூரில் இருக்கும் நாகூர் ஆண்டவர்களின் பெற்றோர்களான ஹஜ்ரத் ஹசன் குத்தூஸ் -பீபி பாத்திமா ஆகியோரின் அடக்கஸ்தலமாகும்*  இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தி அருகில் மாணிக்கப்பூர் உள்ளது . இங்கு செய்யது ஹசன் குத்தூஸ்(ரஹ் )செய்யதத் பாத்திமா (ரஹ் )தம்பதிகளுக்கு அன்பு மகனாய் பிறந்தார்கள் .இவர்கள் தை வயிற்ர்ல் இருக்கும்போது  அல்லாஹ் ஹிலிறு (அலை)மூலம் ஒரு செய்தியை கனவில் அறிவித்தான் .  உங்களுக்கு பிறக்கும் குழந்தை ஒரு மகிமை பொருந்திய இறைவனின் அருள்  பெற்றதாகும் .இந்த குழந்தை பிறந்தவுடன் இதற்கு அப்துல் காதிறு என்று பெயர் வையுங்கள் என்று  சொல்லி மறைந்தார்கள் .அதேப்போல் குழந்தை பிறந்தவுடன் அப்துல் காதிறு என்று பெயர் வைத்து மகிழ்ந்தார்கள் .தொடரும்.....

No comments:

Post a Comment